Monday, 17 October 2016

விவசாயம்

மகனே......நீ மண்வெட்டியை எடுத்துவிடதே.....
இந்தஉலகம் உன்னை மடையன் என்று கூறிவிடும்....!!!
மகனே......நீ ஏர் கலப்பை ஏந்திவிடதே......
இந்தஉலகம் உன்னை ஏமாளி என்று கூறிவிடும்....!!!
மகனே....... நீ கோவனம் கட்டிவிடதே.....
இந்த உலகம் உன்னை பிச்சைக்காரன் என்று கூறிவிடும்....!!!
மகனே......நீ விவசாயின் மகன் என்று கூறிவிடாதே.....
இவ்வுலகம் உன்னை விரட்டிஅடிக்க கூடும்....!!!
மகனே....கடைசியாக ஒன்றுகூறுகிறேன்....
இனிமேல் விவசாயத்தை உன்குடும்ப பசிக்கா மட்டும் செய்...ஊருக்காக இனி விவசாயம் செய்து விடாதே.... பிறகு
இவ்வுலகமே உன் காலில் விழும்

No comments:

Post a Comment